News Just In

11/23/2019 07:23:00 AM

நீர் விநியோகம் இடை நிறுத்தம்

கொழும்பில் கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், மொரகஸ்முல்ல, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, ராஜகிரிய, நாவல, கொஸ்வத்த மற்றும் ராஜகிரியவிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் இணைக்கப்பட்ட வீதிகளில் இன்று (23.11.2019) காலை முதல் நீர் விநியோகம் காலை 9 மணிமுதல் 24 மணித்தியாளங்களுக்கு இடை நிறுத்தப்படவுள்ளது

கொழும்பு நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி பணிகள் காரணமாக நீர் விநியோத்தடை இடம்பெறவுள்ளது

No comments: