News Just In

9/16/2026 05:27:00 AM

பல இடங்களில் களம் இறங்கும் CID - திகில் அடையும் மகிந்தவும் தென்னிலங்கையும்

பல இடங்களில் களம் இறங்கும் CID - திகில் அடையும் மகிந்தவும் தென்னிலங்கையும்

இலங்கையின் பல இடங்களில் நடைபெற்ற ஊழல் சம்பவங்களுடன் தொடர்பான சில அதிகாரிகளை தேடி சிஜடி வலை வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்சவோடு தொடர்புபட்ட பல சிறிய அதிகாரிகள் இதில் ஒழிந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதனால் குறித்த அதிகாரிகளை இலக்கு வைத்து பல மாவட்டங்களில் பரவலாக சிஜடியினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதனோடு தொடர்புபட்டு பல இரகசியக் கைதுகள் தற்போது இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: