News Just In

9/14/2024 09:17:00 AM

சேனைக்குடயிருப்பு கணேசா மகா வித்தியாலயத்தில் "பிரிந்தும் பிரியாமலே " ஆசிரியர் கெளரவிப்பு நிகழ்வு



(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு கணேசா மகா வித்தியாலயத்தில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற நடனமட ஆசிரியை திருமதி. மடோனா பசில் சகாயசாந்த் அவர்களுக்கும்,ஓய்வுபெற்ற பிரதி அதிபர் சீ.இரவீந்திரகுமார் அவர்களுக்கும் பாடசாலை அதிபர் பீ.கமலநாதன் தலைமையில் "பிரிந்தும் பிரியாமலே " எனும் மகுடத்தில் கௌரவிப்பு நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது.

No comments: