News Just In

8/27/2024 06:09:00 AM

ஐக்கிய மக்கள் சக்தியின் 16 வது மக்கள் பேரணி திருகோணமலை ,சேருவில பிரதேசத்தில் இடம்பெற்றது.!



(அஸ்ஹர் இப்றாஹிம்)
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் 16 ஆவது மக்கள் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் (26) திருகோணமலை சேருவில நகரில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் என பெரும் திரளானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

No comments: