வடமாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் யாழ்ப்பாண உளநல பிரிவு போதனா வைத்தியசாலை பிரிவு ஆகியன "போதையை ஒழிக்கும் பாதையை வகுப்போம்" எனும் தொனிப்பொருளில் மாணவர்கள் மத்தியில் பரந்துள்ள போதைப்பழக்கத்தினை இல்லாதொழிக்கும் முயற்சியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் துண்டுப்பிரசுரம் ஒன்றினை வெளியிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: