நாட்டு மக்கள் இந்த ஆண்டு சிறந்த அரசியல் தீர்மானத்தை எடுத்தால் 10126 அரச பாடசாலைகளில் 'ஸ்மார்ட் வகுப்பறை' முறைமையை உருவாக்குவேன். அத்துடன் அரச பாடசாலைகளில் ஆங்கில கல்வியைக் கட்டாயமாக்குவேன். ஆங்கில கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பொலன்னறுவை – சேவாமுக்த கதவுர மகா வித்தியாலயத்துக்கு தொழில்நுட்ப உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
No comments: