News Just In

12/16/2022 02:25:00 PM

மாணவர்களுடன் இணைந்து சத்தியம் பிரமான ம் செய்து கொண்ட சுமந்திரன்




இலங்கையில் வடக்கு – கிழக்கு பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் போதையை ஒழிப்போம் வன்முறையை ஒழிப்போம் எனும் எனும் தொனிப்பொருளில் விசேட செயல்திட்டம் ஆரம் ப்பித்து வைக்கப்பட்டது.

இந்த விசேட செயல்திட்டம் (15-12-2022) அன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்ப்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டடமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தில் குறித்த செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப் பட் டது

இதன் பொது பாடசாலை மட்டத்தில் மது போதைக்கு எதிரான செயற்பாட்டாளர்கள் உருவாக்கப்பட்டதுடன் மாணவர்களை விழிப்புணர்வு ஊட்டும் வகையில் போதைப் பொருள் பாவணையினால் ஏற்பாடும் தீமையினை வெளிப்படுத்தும் விழிப்புணர்வு நாடகமும் இடம்பெற்றது.

No comments: