இதனையடுத்து குழந்தையை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
குழந்தையின் தந்தை சோட்டாலால் தோண்டிய போர்வெல்லில் குழந்தை விழுந்ததாக கிராமத்தினர் கூறி உள்ளனர். ஆக்ரா கிராமப்புறத்தில் உள்ள பதேஹாபாத்தில் உள்ள நிபோஹாரா பொலிஸ் நிலையத்ற்குட்பட்ட பகுதியில் நேற்று காலை 8:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் கூறும் போது "இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் கிடைத்ததிலிருந்து குழந்தையை மீட்கும் பணி தொடர்கிறது.எங்கள் கேள்விகளுக்கு குழந்தை பதிலளித்து வருகிறது என கூறினார்.
No comments: