News Just In

9/23/2020 05:37:00 PM

சற்று முன்னர் கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவித்தல்!!


இலங்கையிலுள்ள சகல தேசிய பாடசாலைகளிலும் இடைவகுப்புக்களுக்கு மாணவர்களை சேர்க்கும் செயற்பாடு மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய பாடசாலைகளில் இடை வகுப்புக்களுக்காக மாணவர்களை சேர்த்து கொள்வதாக முறைப்பாடு கிடைக்க பெற்றுள்ளதாகவும் இதற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: