நூருல் ஹுதா உமர்
தியாகத் திருநாளை, மகிழ்வுடன் கொண்டாடும் அனைவருக்கும்
'ஈதுல் அழ்ஹா' இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் நளீர் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் வாழும் சகல இனங்களுக்குமிடையில் சமூக நல்லிணக்கம் மேலும் வலுப் பெறவும் அனைவரும் ஒற்றுமையுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துக்களை உளப் பூர்வமாக தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ஆன்மீக மற்றும் உலக வெற்றியை அடைய, மனிதன் சுயநலத்தை விட்டொழித்து, தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
உலகம் முழுவதிலுமிருந்து முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நோக்கத்துடன் ஒரே புனிதத் தலத்தில் கூடி, மனிதகுலத்தின் எதிர்பார்ப்பான சமூகத்தின் ஒருமைப்பாட்டிற்காக இத்தினத்தில் பிரார்த்தனை செய்கிறார்கள்.
உலக மக்கள் அனைவருக்கும் சமத்துவம் மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை விதைக்கும் ஹஜ் கொண்டாட்டம், உலக அமைதிக்கான சிறந்த செய்தியையும் தரும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.
மனித குலத்தின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக அனைவரும் ஒரே இலக்கில் ஒன்றுபடும் ஹஜ்ஜுப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு இலங்கை மற்றும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
'ஈதுல் அழ்ஹா' இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் நளீர் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் வாழும் சகல இனங்களுக்குமிடையில் சமூக நல்லிணக்கம் மேலும் வலுப் பெறவும் அனைவரும் ஒற்றுமையுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துக்களை உளப் பூர்வமாக தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ஆன்மீக மற்றும் உலக வெற்றியை அடைய, மனிதன் சுயநலத்தை விட்டொழித்து, தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
உலகம் முழுவதிலுமிருந்து முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நோக்கத்துடன் ஒரே புனிதத் தலத்தில் கூடி, மனிதகுலத்தின் எதிர்பார்ப்பான சமூகத்தின் ஒருமைப்பாட்டிற்காக இத்தினத்தில் பிரார்த்தனை செய்கிறார்கள்.
உலக மக்கள் அனைவருக்கும் சமத்துவம் மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை விதைக்கும் ஹஜ் கொண்டாட்டம், உலக அமைதிக்கான சிறந்த செய்தியையும் தரும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.
மனித குலத்தின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக அனைவரும் ஒரே இலக்கில் ஒன்றுபடும் ஹஜ்ஜுப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு இலங்கை மற்றும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
No comments: