சில சந்தர்ப்பங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காமல் மக்கள் செயற்படுவதனை காண முடிந்ததாக பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக இடைவெளியுடன் செயற்படுவது தொடர்பிலான மக்களின் அவதானம் போதுமானதாக இல்லை என அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
வாகன போக்குவரத்தின் போது நேற்று சிக்கல் நிலைமை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் இந்த நிலைமை தொடர்பில் கடுமையாக செயற்படுவதாக அவர் கூறியுள்ளார்.
அதற்காக சிவில் ஆடையில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments: