புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி P.B. ஜயசுந்தரவை நியமித்துள்ளார்.இதற்கான நியமனக்கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து அவர் இன்று பெற்றுக்கொண்டார்.
No comments: