டெங்கு நோய்க்கு உள்ளான குறித்த மாணவி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று(19) உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
சுன்னாகம் உடுவிலை சேர்ந்த ஸ்ரீசுதாகரன் பெண்சிட் பிரசாந்தி (09) எனும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

No comments: