இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நாஸர் அல் ஹர்திக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
திங்கட்கிழமை (25.11.2019) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அஸ்ஸெய்யித் மசூர் மௌலானாவும் கலந்துகொண்டார்.
11/27/2019 07:35:00 AM
சவூதி அரேபிய தூதுவருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு
Subscribe to:
Post Comments (Atom)


No comments: