மொழி அழிந்தால் இனம் அழியும்..!
ஈழத்தமிழினம் தமது வாணிப நிலையங்களுக்கு தாய் மொழியில் பெயர்கள் வைத்து அலங்கரித்த வரலாறுகள் தொடர்கிறது..அன்று தமிழ் இனத்தின் தலைமையாக வழிநடத்திய கிளிநொச்சி மண்ணில் இன்று (18/01/2026) புதிதாக திறந்து வைக்கப்பட்ட வெதுப்பகம்..!
இது கிளிநொச்சி இரணைமடு சந்தியில்…
No comments: