கொரோனா வைரஸ் (கொவிட்-19) வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அங்கொட மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த சீன பெண் பூரணமாக குணமடைந்துள்ள நிலையில் இன்று (19) முற்பகல் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்.
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, மருத்துவமனையின் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
2/19/2020 12:24:00 PM
கொரோனா வைரஸ் தொற்று!-சீன பெண் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்!!
Subscribe to:
Post Comments (Atom)




No comments: