
ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு டெஹ்ரானில் நடைபெற்றது.
இதுகுறித்து ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘தஸ்னிம்’ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கக் கூடாது என அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது. இதனால், இறுதி நேரத்தில் 13 நாடுகள் தங்களது முடிவை மாற்றிக்கொண்டன. ஆனால் இதையும் மீறி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற இந்திய அரசுக்கும், அம்மக்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்” என கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘தஸ்னிம்’ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கக் கூடாது என அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது. இதனால், இறுதி நேரத்தில் 13 நாடுகள் தங்களது முடிவை மாற்றிக்கொண்டன. ஆனால் இதையும் மீறி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற இந்திய அரசுக்கும், அம்மக்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்” என கூறப்பட்டு உள்ளது.
No comments: