மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை குழந்தை நலமருத்துவர் விடுக்கும் செய்தி
நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும் Ward 33 குழந்தைகள் மருத்துவ கிளினிக் வழக்கம்போல நடைபெறும். தயவுசெய்து உங்கள் மருந்துகளைப் பெற வழக்கம்போல் கிளினிக்கிற்கு வருகை தருங்கள்.
எங்களிடம் போதுமான மருத்துவர்கள் உள்ளனர். எங்கள் குழுவில் யாரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை. மேலும், மருத்துவ மாணவர்களும் உதவ தயாராக உள்ளனர்.
எப்போதும் போல கிளினிக்கிற்கு வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நான் ஒரு அரசுப் பணியாளராக, எப்போதும் அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வந்துள்ளேன்; இதுவரை அதையே தொடர்ந்து செய்து வருகிறேன்.
Prof விஜி திருகுமார்
No comments: