முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வுநேற்று வவுனியாவில்
நிகழ்வில் பொதுச்சடர் ஏற்றபட்டு மதகுருமார்களினால் மலர்மாலை அணிவிக்கபட்டு தொடந்து முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கபட்டது அதனை தொடந்து மாணவர்களது கலைநிகழ்வுகள் மற்றும் நினைவுரைகள் மற்றும் முள்ளிவாய்கால் நினைவுப்பாடல் இரண்டு வெளியிடப்பட்டது அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு பொத்தக பையும் வழங்கி வைக்கபட்டது இந் நிகழ்வில் பாரளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் முன்னால் நாடளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் புதிதாக தெரிவு செய்யபட்ட தமிழ் கட்சிகளுடைய உறுப்பினர்கள் போராளிகள் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
No comments: