News Just In

5/04/2025 03:50:00 PM

ஜனாதிபதி முதல் அடிமட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வீண் விரயத்தை ஒழித்துக் கட்டியுள்ளனர்!

ஜனாதிபதி முதல் அடிமட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வீண் விரயத்தை ஒழித்துக் கட்டியுள்ளனர்.
பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர காத்தான்குடியில் பேச்சு.


(மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப்)


தேசிய மக்கள் சக்தி என்ற ரீதியில். நாம் பாரிய வெற்றியை அடைந்துள் ளோம். அந்த காலங்களில். ஜனாதிபதி தேர்தலுக்கு முன் பும் . ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்பும். தேசிய மக்கள் சக்தி மீது அவதூறு பேசி விட்டு. இப் பிரதேச அரசியல்வாதிகள். தேசிய மக்கள் சக்தி உடன் இணைந்து செயல்படலாமா என்று கேட்டதை யும் நாம் மறக்கவில்லை. சேர்க்கமாட்டோம் என கூறிய கூறியதன் பின்னர். எம் மீது பாரிய தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு. வெளிவி வ கார வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர். அருண் ஹேமச்சந்திர. காத்தான்குடியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் இறுதி பிரச்சார கூட்டத்தில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில் கூறினார்.

தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி நகர சபைவேட்பாளர்களை ஆதரித்துநடைபெற்ற இந்த பிரசார கூட்டத்தில். பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரதொடர்ந்துகருத்துவெளியிடுகையில்;-.நாட்டைப்பொறுத்தவரையில் ஊழல் மோசடி பிழையான அரசி யல் கலாச்சாரம். பிழையான பொருளா தா ரக் கொள்கை இனவாதம் போன்றவற்றால் . இந்த நாடு துவம்சம் செய்யப்பட்டிருந்தது.

அதனை நாங்கள் மறக்கவில்லை. ஆனால் ஊழல் இல்லாத மோசடி இல்லாத. வீண் விரயம் இல்லாத. ஜனாதிபதி தொடக்கம். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அடிமட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் வரையில் வீண் விரயத்தை ஒழித்து கட்டி உள்ளோம். எனக் குறிப்பிட் டார் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர.

No comments: