News Just In

1/31/2025 11:00:00 AM

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் நுழைந்த தென்னிலங்கை அரசின் முகவர்கள்!

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் நுழை ந்த தென்னிலங்கை அரசின் முகவர்கள்



தமி­ழ­ரசுக்கட்­சிக்குள் சிறி­தரன் பிரிவு தாயக மைய அர­சி­ய­லையும், சுமந்­திரன் பிரிவு கொழும்பு மைய அரசியலையும் முன்­னெ­டுத்து வரு­கின்­றது என பலதரப்பட்டாலும் கருத்துக்கள் வலுத்து வருகின்றன.

மேலும், கொழும்பு மைய அர­சியல் தென்னிலங்கை கட்­சி­களின் ஊடு­ரு­வலை தமிழர் தாய­கத்தில் அதி­க­ரிக்கச் செய்யும் எனவும் குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமி­ழ­ரசுக் கட்சி பிளவுபடுவதை தமிழ் மக்­கள் ஒருபோதும், விரும்­ப­வில்லை.

இதற்கு பிரதான காரணம், ஒரு பாரம்­ப­ரிய வடக்கு, – கிழக்கை தளமான கொண்ட கட்சி சிதைந்து போவதை மக்கள் ஏற்­காமையே.

மேலும், இன்று அக்கட்சி ஒரு முக்கிய தலைவரான மாவை சேனாதிராஜாவையும் இழந்துள்ளது

No comments: