(அஸ்ஹர் ளஇப்றாஹிம்)
தேசிய ரீதியில் பசுமை மீட்சி பயணம் என்ற நோக்குடன் 10 இலட்சம் மரங்களை நடுவதற்கு உரிய அதிகாரிகளின்அனுமதி பெற்று தேசிய ரீதியாகதனது செயற்பாடுகள முன்னெடுத்துச் செல்லும் பாடசாலை மாணவி
மின்மினி மின்ஹா அவர்களின் செயற்பாடுகளை கௌரவித்து
கல்முனை அல் பஹ்றியா மகா வித்தியாலயத்துடன் இணைந்து
கல்முனை பிர்லியன்ட் விளையாட்டு கழகம் நடாத்திய விஷேட நிகழ்வில் குறித்த மாணவிக்கு பிரிலியன்ட் சிறுவர்விருது ("Brilliant Child Award ")
விருது வழங்கி (29)கெளரவித்தது..
நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.ஏ.சலாம், பிரதி அதிபர் ஈ.றினோஸா, உதவி அதிபர்களான எம்.ஆர்.எம்.முஸாதிக், எம்.எச்.ஐ.இஸ்ஸத், யூ.எல்.ஹிதாயா, எம்.எப்.நஸ்மியா ,கல்முனை பிர்லியன் விளையாட்டு கழக தலைவர்கள .எஸ்.எம்.பளீல்மற்றும்கழகத்தின்தவிசாளரும்ஆரம்பபிரிவுபொறுப்பாசிரியருமான ஸி.நளீம்ஆகியோருடன்சக ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்
No comments: