
மட்டக்களப்பு தன்னா முனைப் பகுதியில், விபத்துச் சம்பவமொன்று இன்று பதிவாகியுள்ளது.ஏறாவூரிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியையும், மோட்டார் சைக்கிளையும், எதிர்த் திசையில் பயணித்த கார் மோதி விட்டுத்தப்பித்தாக விபத்தை அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டியும் முழுமையாக சேதமடைந்துள்ளது.
ஏறாவூர் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டியும் முழுமையாக சேதமடைந்துள்ளது.
ஏறாவூர் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: