விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியாகியும் கூட இன்றளவிலும் எம்மக்களுக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை. இனவாத செயல்பாடுகள் தொடந்தும் எம் மக்களுக்கு ஏதிராக பல வழிகளில் இடம்பெறுகின்றது.
இன்றைய தினம் 07.06.2024 பாராளுமன்றத்தில். தேசத்தின் கடன் மறுசீரமைப்பு தேசத்தை கட்டியெழுப்புவது தொடர்பான விவாதத்தின் போது இரா .சாணக்கியன் எடுத்துரைத்தார் .
இன்றைய தினம் 07.06.2024 பாராளுமன்றத்தில். தேசத்தின் கடன் மறுசீரமைப்பு தேசத்தை கட்டியெழுப்புவது தொடர்பான விவாதத்தின் போது இரா .சாணக்கியன் எடுத்துரைத்தார் .
No comments: