News Just In

6/08/2024 09:01:00 AM

இலட்சக்கணக்காக கொல்லப்பட்ட எம் மக்களின் சாபம் இவ் நாட்டில் ஏற்ப்படுள்ள நெருக்கடி..! இரா .சாணக்கியன்



15 வருடங்களுக்கு முன் இலட்சக்கணக்காக கொல்லப்பட்ட எம் மக்களின் சாபம் இவ் நாட்டில் ஏற்ப்படுள்ள நெருக்கடி. தமிழ் மக்களுக்கான அங்கீகாரம் வழங்கி இவ் நாட்டின் மக்களாக ஏற்று அவர்களுக்கான தீர்வினை தராத மட்டும் இவ் நாட்டிற்கான விடிவு காலம் என்பது வராது என்பதினை உறுதியாக கூறிக்கொள்கின்றேன்.

 விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியாகியும் கூட இன்றளவிலும் எம்மக்களுக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை. இனவாத செயல்பாடுகள் தொடந்தும் எம் மக்களுக்கு ஏதிராக பல வழிகளில் இடம்பெறுகின்றது.

இன்றைய தினம் 07.06.2024 பாராளுமன்றத்தில். தேசத்தின் கடன் மறுசீரமைப்பு தேசத்தை கட்டியெழுப்புவது தொடர்பான விவாதத்தின் போது இரா .சாணக்கியன் எடுத்துரைத்தார் .

No comments: