இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் குற்றவாளிகளை காப்பாற்றும் யோசனையை உலக தமிழர் பேரவை இலங்கை அரசிடம் சமர்பித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்துக்களின் விவாதச் சமர் என வர்ணிக்கப்படும் சொல்லாடல் - 2024 விவாதப்போட்டியில், யாழ். இந்துக்கல்லூரி மாணவன் ஒருவர் ஆற்றிய உரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டியில் யாழ். இந்துக்கல்லூரி மாணவர்களும், கொழும்பு இந்துக்கல்லூரி மாணவர்களும் தமது விவாத திறமையை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில், இந்துக்களின் சமர் - சொல்லாடல் போட்டியில் மாணவர்கள் தெரிவித்த கருத்துக்களானது புலம்பெயர் தமிழர் மத்தியில் பெரும் வாத பிரதிவாதங்களை எழுப்பியிருந்தது
No comments: