
நே ற்று இடம்பெறவிருந்த ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதி போட்டியை இன்று நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவிருந்தன.
இருப்பினும் நே ற்று மாலை முதல் போட்டி நடைபெறவிருந்த அஹமதாபாத் பகுதியில்தொடர்ந்துமழைபெய்துவருவதால்போட்டியைஇன்றைய தினத்திற்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதி போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அஹமதாபாத் விளையாட்டரங்கில் நடைபெறும்
No comments: