News Just In

6/09/2022 10:28:00 AM

நியமனக்கடிதங்கள் வழங்கி வைப்பு !





நூருல் ஹுதா உமர்

ஜனாதிபதி கோத்தாபாயவின் எண்ணத்தில் உருவான பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைய காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜனின் வழிகட்டலின் கீழ் காரைதீவு பிரதேச பலநோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் அண்மையில் காரைதீவு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்


No comments: