கொரோனா தொற்றிலிருந்து மாணவ சமூகத்தை பாதுகாக்க நாடு பூராகவும் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், தரம் 7,8,9,10 ஆகிய வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கே முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(எச்.எம்.எம்.பர்ஸான்)
No comments: