கொரோனா தொற்று காரணமாக நாட்டில் பல சுகாதார கட்டுபாடுகள் விதிக்கப்படிருந்தன. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் பல்வேறு பயணக்கட்டுபாடுகளும் விதிக்கப்படிருந்தன.
ஊரடங்கு நீக்கப்பட்ட பின் நாளாந்தம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமுலில் இருந்த பயணக் கட்டுப்பாடு நேற்று (25) நள்ளிரவு முதல் நீக்கம்.
திருமணங்கள் மீதான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. உள்ளக திருமண நிகழ்வுகளுக்கு 100 பேரும், வெளியக திருமண நிகழ்வுகளுக்கு 150 விருந்தினர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.
No comments: