அடுத்த வாரத்தில் இருந்து கல்விப்பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளுக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வகுப்புக்கள் ஆரம்பமாகும் திகதி எதிர்வரும் தினத்தில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேற்படி தகவலை ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. இதன்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று வௌியிடப்பட்டுள்ளது.
No comments: