News Just In

9/10/2021 12:52:00 PM

ஊரடங்கு சட்டம் மீண்டும் 21ஆம் திகதி வரை நீடிப்பு...!!


நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை,  செப்டெம்பர் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கொவிட்  ஒழிப்பு செயலணிக் கூட்டத்தின் போது ஜனாதிபதியினால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

No comments: