(செங்கலடி நிருபர் சுபா)
மட்டக்களப்பு செங்கலடி ஐயங்கேணி வைரவர் ஆலயத்தில் இன்றயதினம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மக்களை ஒன்று திரட்டி தீ மிதிப்பு சடங்கு நடாத்திய ஆலய நிர்வாவாகத்திற்கு எதிராக ஏறாவூர் பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இன்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே தனிமை சட்டத்தை மீறுயோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆலய தலைவர் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதுடன் எதிர்வரும் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்தவுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments: