அதனடிப்படையில் கண்டி, நுவரெலியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய,
யாழ்ப்பாணம் மாவட்டம்
காரைநகரில் உள்ள கலவந்தால்வு பகுதி, ஊர்காவற்துறை பிரதேசத்தை சேர்ந்த கள்ளித் தெரு பகுதி,
கண்டி மாவட்டம்
சுதுஹம்பொல பகுதியை சேர்ந்த வெலமெட வீதி
நுவரெலியா மாவட்டம்
கொத்மலை, டன்சின் கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த மத்திய பகுதி ஆகிய பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
No comments: