News Just In

11/10/2020 06:51:00 PM

சற்று முன்னர் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 305 பேர் அடையாளம்- மொத்த எண்ணிக்கை 14590ஆக அதிகரிப்பு!!


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 305 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானோருடன் நெருங்கிய தொடர்பை பேணிய நபர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 14590 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: