நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அறநெறி பாடசாலைகளும் மீள் அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments: