News Just In

9/24/2020 12:33:00 PM

நாசா விடுத்துள்ள எச்சரிக்கை..!!


2030ஆம் ஆண்டுக்குப் பின்னர் விண்வெளியில் தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை அமெரிக்கா முன்னெடுக்க வேண்டும் என நாசா அமைப்பு தெரிவித்துள்ளது.

புதிய விண்வெளி நிலையமொன்றை உருவாக்கி 2030ஆம் ஆண்டளவில் விண்வெளியில் நிலைநிறுத்த எதிர்பார்த்துள்ளதாக சீனா தெரிவித்துள்ள நிலையிலேயே, நாசா இந்த கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: