News Just In

4/19/2020 04:19:00 PM

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு குறித்த இன்றைய அறிவிப்பு


சமூக பாதுகாப்பு பயனாளர்களுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவு இதுவரையில் கிடைக்காதவர்களுக்கு நாளை அல்லது நாளை மறுதினம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி வயோதிபர்கள், விசேட தேவையுடையோர், சமுர்த்தி பயனாளிகள் மற்றும் நீரிழிவு நோயாளர்களுக்கு குறித்த கொடுப்பனவுகள் இதுவரையில் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: