குறித்த இளம் பெண் கிரான்குளம் மத்தி பகுதியை சேர்ந்தவராவார். சடலம் பிரேத பரிசோதனைக்காக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன். இது தொடர்பான மேலதிக விசாரணையினை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1/20/2020 08:56:00 PM
கிரான்குளத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: