இது தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடல் இடம்பெற்று இறுதி முடிவு எட்டப்படும் என நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தினால் எரிபொருள் விலை சூத்திரமானது 2019 ஆம் ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் அதிகரிப்பு, குறைப்பு என்பவற்றுக்கு ஏற்றவாறு மாதாந்தம் 10 ஆம் திகதி எரிபொருள் விலையானது மாற்றம் செய்யப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: