உடன் வெளியேறுங்கள்.. ! ஈரானின் அடுத்த இலக்கில் பாய்ந்த ஏவுகணை
ஈரான், தனது Fattah-1 ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஏவியுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலின் டெல் அவிவ் பகுதியில் உள்ள அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு ஈரான் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் அடுத்த தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ள, இஸ்ரேலின் தெல்எவிவ் பகுதியின் திட்ட வரைபடத்தையும் ஈரான் வெளியிட்டுள்ளது
No comments: