தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் கபடிப் போட்டியில் சம்பியன் பட்டத்தை பெற்ற நிந்தவூர் கபடி வீரர்களை விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று (22) கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நேரடியாக சந்தித்து தனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.
(நூருல் ஹுதா உமர்)
No comments: