இலங்கையில் வெற்றிடம் நிலவிய பல தேசிய பாடசாலைகளுக்கு இவருடன் நியமனம் கிடைக்கப்பெற்ற அதிபர்கள் கடமைப் பொறுப்பேற்று வரும் நிலையில் மூதூர் மத்திய கல்லூரியின் அதிபராக ஜனாப். எஸ். அப்துல் முஹீர் அவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை 2021.06.14 திகதியன்று கடமையைப் பொறுப்பேற்க உள்ளார்.
இலங்கையில் வெற்றிடம் நிலவிய பல தேசிய பாடசாலைகளுக்கு இவருடன் நியமனம் கிடைக்கப்பெற்ற அதிபர்கள் கடமைப் பொறுப்பேற்று வரும் நிலையில் மூதூர் மத்திய கல்லூரியின் அதிபராக ஜனாப். எஸ். அப்துல் முஹீர் அவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை 2021.06.14 திகதியன்று கடமையைப் பொறுப்பேற்க உள்ளார்.
No comments: