இந்நிகழ்வில் ஆனந்தகிரி அறப்பணி சபையின் இணைப்பாளர்களான திரு.லோ.தீபாகரன், திரு.நே.பிருந்தாபன், திரு.நே.ஜனார்த்தனன், திரு.நே.நிறோஜன் மற்றும் சிவபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் திரு.ம.சிவலிங்கம், செயலாளர். திரு.க.காந்தரூபன் ஆகியோர் கலந்துகொண்டு இவ் உலருணவு பொதிகளை வழங்கிவைத்தனர்.
இந்தியாவில் இருந்து வருகைதந்த வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி சுவாமிஜீ அவர்களின் நினைவாக ஸ்தாபிக்கப்பட்ட ஆனந்தகிரி அறப்பணி சபையானது இன, மத, மொழி பேதங்களை கடந்து மாதம் ஒருசெயற்றிட்டம் எனும் அடிப்படையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சி, தொழில்வாய்ப்பற்றிருக்கும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் இலவச கருத்தரங்குகள், தொழில்பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திகொடுத்தல், பொருளாதார மேம்பாடு முதலான திட்டங்களை மையமாககொண்டு செயற்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இருந்து வருகைதந்த வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி சுவாமிஜீ அவர்களின் நினைவாக ஸ்தாபிக்கப்பட்ட ஆனந்தகிரி அறப்பணி சபையானது இன, மத, மொழி பேதங்களை கடந்து மாதம் ஒருசெயற்றிட்டம் எனும் அடிப்படையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சி, தொழில்வாய்ப்பற்றிருக்கும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் இலவச கருத்தரங்குகள், தொழில்பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திகொடுத்தல், பொருளாதார மேம்பாடு முதலான திட்டங்களை மையமாககொண்டு செயற்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: