News Just In

5/25/2021 04:09:00 PM

யாழில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த இராணுவத்தின் மகளிர் மோட்டார் சைக்கிள் படையணி களத்தில்...!!


நாடு பூராகவும் இன்று பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொலிசார் மற்றும் இராணுவத்தினர் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் அதிகளவான மக்கள் நடமாட்டம் காணப்பட்டதனை தொடர்ந்து போக்குவரத்து நெரிசலினை கட்டுப்படுத்த இராணுவத்தின் மகளிர் மோட்டார் சைக்கிள் படையினர் பாதுகாப்பு கடமையில் இன்று ஈடுபட்டனர்.






No comments: