News Just In

12/01/2020 06:34:00 PM

சற்று முன்னர் மேலும் 268 பேருக்கு கொரோனா உறுதி- மொத்த எண்ணிக்கை 24255ஆக அதிகரிப்பு!!


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 268 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, ஏற்கனவே கொரோனா தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 255 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: