இதுதொடர்பான நிகழ்வு தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப ஆணைக்குழுவில் நேற்று (22.01.2020) நடைபெற்றது. அமைச்சர் பந்துல குணவர்த்தன இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்த்தன இன்று முதல் மகாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் சகல தகவல்களையும் இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
ஆயிரத்து 500 கோடி ரூபாவாகவுள்ள புலமைப் பரிசில் நிதியத்தை இரண்டாயிர்ம் கோடி வரை உயர்த்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த அரசாங்க நிருவாகத்தின்போது மகாபொல புலமைப்பரிசில் வழங்குவதில் பிரச்சினைகள் இருந்தன. தற்போதைய அரசாங்கம் வெற்றிகரமாக இதனை முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டினார்.
கடந்த அரசாங்க நிருவாகத்தின்போது மகாபொல புலமைப்பரிசில் வழங்குவதில் பிரச்சினைகள் இருந்தன. தற்போதைய அரசாங்கம் வெற்றிகரமாக இதனை முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டினார்.

No comments: