ஈரான் - இஸ்ரேலுக்கு இடையே அதிகரித்து வரும் போர்ப்பதற்றம் நிறுத்தப்பட்டால் அது ஈரானுக்கு பின்னடைவுடன் கூடிய வெற்றியாக அமையும். அத்தோடு குறிப்பிட்ட காலத்திற்குள் ஈரான் அணுசக்தி கொண்ட நாடாக வருவதை யாராலும் தடுக்க முடியாது என கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஈரானும் ரஷ்யாவும் சீனாவும் ஒரு அணியில் வரக் கூடாது என்பதில் டொனால்ட் ட்ரம்ப் மிகக் கவனமாக உள்ளார்.
மேலும் ஈரான் தற்போது இருப்பதைவிட கண்டம் விட்டு கண்டம் ஏவுகணைகளையும் ஈரான் உருவாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
No comments: