தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தரைப்படை முன்னேற முயன்றபோது, ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய அதிரடித் தாக்குதல்களில் இஸ்ரேலின் புகழ்பெற்ற மெர்காவா (Merkava) தாங்கிகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் சுமார் 18 முதல் 21 மெர்காவா தாங்கிகள் ஹிஸ்புல்லாவால் அழிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தய்பே (Taybeh) மற்றும் கின்தாரா (Qantara) பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. வழிகாட்டும் ஏவுகணைகள் (Guided Missiles) மூலம் இந்த தாங்கிகள் குறிவைக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான மோதல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் தனது இராணுவ பலத்தை முழுமையாகத் திரட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments: