News Just In

6/23/2025 08:31:00 AM

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம். கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கையிலும். கூடுதல் அக்கறை செலுத்தும்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம். கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கையிலும். கூடுதல் அக்கறை செலுத்தும்.
 தேசிய மக்கள் சக்திபிரதேச அமை ப்பாளர் . கே திலகநாதன்.



(மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப்)
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம். கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கையிலும். மக்களுக்கான உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதிலும் கூடுதல் அக்கறை செலுத்தும்.

இவ்வாறு. தேசிய ஐக்கிய மக்கள் சக்தியின்.ஏறாவூர்பற்றுப்பிரதேச . அமை ப்பாளரரும் கிளீன் ஸ்ரீலங்கா தேசிய திட்டத்தின் மட்டக்களப்பு இணைப்பாளருமான கே.திலகநாதன்.குறிப்பிட்டார்.

ஏறாவூர்பற்று மிச் நகர் ஆயுர் வேத ஆதார வைத்தியசாலையில். கிளீன் ஸ்ரீலங்காதேசிய திட்டத்தின்கீழ் . வைத்தியசாலை. மதில் களுக்கு வர்ணம் தீட்டுதல். மற்றும் துப்புரவு பணிகளை. ஆரம் பித்து வைத்த பின். ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அமைப்பாளர் . கே திலகநாதன். இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் கருத்து வெளியிடுகையில். ஏறாவூர் பற்று பிரதேச பிரதான ஆயுர்வேத வைத்தியசாலையான. மிக்ஸ் நகர் ஆயுர்வேத வைத்திய சாலையை. எதிர்காலத்தில். கிழக்கு மாகாண சபை ஊடாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டி ருப்பதாகவும். இதற்கமைய . முதல் கட்டமாக உட் கட்டமைப்பு திருத்த பணிகளுக்காக. சுமார் 2 8 லட்சம் ரூபாய். மாகாணநிதி யில் ஒதுக்கீடு செய்திருப்பதாகவும். அமைப்பாளர் திலகநாதன் மேலும் தெரிவித்தார்.

அமைப்பாளர் கே திலகநாதன் அங்கு மேலும் கருத்து வெளியிடு கை யில்.;- கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஊடாக. கிராம மட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க எதிர்பார்க்கின்றார்.

இதன் அடிப்படையில். அவ்வ ப் பகுதி கிராம மக்கள் தத்தமது பகுதி தேசிய மக்கள் கட்சியின் இணைப்பா ளர் களுடன் இணைந்து. தமது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். இதனடிப்படை யில் கிழக்கு மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்க அடிப்படையில் மக்களின் பிரச்சினைகளுக்கு எதிர் காலத்தில் தீர்வு காணப்படும் எனவும் அமைப்பாளர் திலகநாதன் மேலும்.கருத்து வெளியிட்டார் 


No comments: