உற்சவத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
மஹோற்சவ பிரதமகுரு சிவஶ்ரீ சண்முக வசந்தநாத குருக்கள் தலைமையில் கொடியேற்றம்சிறப்புற நடைபெற்றது.
27/06/2025 அன்று 3ம் குறிச்சி மக்களால் மாம்பழத்திருவிழாவும்,
மஹோற்சவ பிரதமகுரு சிவஶ்ரீ சண்முக வசந்தநாத குருக்கள் தலைமையில் கொடியேற்றம்சிறப்புற நடைபெற்றது.
27/06/2025 அன்று 3ம் குறிச்சி மக்களால் மாம்பழத்திருவிழாவும்,
28/06/2025அன்று 4ம் குறிச்சி பொதுமக்களால்திருவிளக்குபூசையும்
29/06/2025 அன்று 5ம்குறிச்சி பொதுமக்களால்வசந்த உற்சவ பூசையும்
30/706/2025அன்று1ம்குறிச்சி பொதுமக்களால் திருவேட்டைத்திருவிழாவும்
29/06/2025 அன்று 5ம்குறிச்சி பொதுமக்களால்வசந்த உற்சவ பூசையும்
30/706/2025அன்று1ம்குறிச்சி பொதுமக்களால் திருவேட்டைத்திருவிழாவும்
இறுதிநாளான1/07/2025 செவ்வாய்கிழமையன்று தேரோட்டமும் தீமிதிப்பும்
நடைபெறும் என ஆலய பரிபாலனசபை அறியத்தந்து உள்ளது.
No comments: